Guru Vedham

Guru Vedham

Wednesday, November 4, 2015

சரணடைந்து விடு....


ராதேக்ருஷ்ணா

ஒரு முறை என்னை சரணடைந்து நான் உன்னைச் சேர்ந்தவன் என்று என்னிடம் தன்னை ஒப்படைத்தவரை எல்லா சமயங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லோரிடமிருந்தும் காப்பது என் கடமை என்று பகவான் ராமன் சத்தியம் செய்திருக்கிறான்....
உடனே சரணடைந்து விடு....
எல்லா கவலைகளையும் விட்டுவிடு…

No comments:

Post a Comment