Guru Vedham

Guru Vedham

Saturday, November 21, 2015

நாமஜபம் செய்....


ராதேக்ருஷ்ணா

நீ எப்படி வாழ்வில் வழி தவறிப் போக முடியும்???
அதற்கு வாய்ப்பே இல்லை...
க்ருஷ்ணன்தான் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கிறானே...
நீ பக்தியை விட்டும் விலக முடியாது...
க்ருஷ்ணன் தான் உன்னை பிடித்துக்கொண்டிருக்கிறானே...
நீ நாமஜபம் செய்....
அது போதும்…

No comments:

Post a Comment