Guru Vedham

Guru Vedham

Saturday, November 21, 2015

கோவிந்த பட்டாபிஷேகம்...


ராதேக்ருஷ்ணா

இன்று கோவிந்த பட்டாபிஷேகம்...
கண்ணனுக்கு 56 விதமான பதார்த்தங்களை கோபிகைகள் ஆசையாய் நிவேதனம் செய்த நாள்...
கண்ணன் ஒரு நாளைக்கு 8 தடவை சாப்பிடுவான்...
7 நாளாக கோவர்த்தன மலையை தூக்கிக்கொண்டிருந்ததால், ஒன்றும் சாப்பிடவில்லை...
7 வயது குழந்தையல்லவா...
அதனால் 7 நாள் ஆகாரத்தை, ஒன்றாய் சேர்த்து (7 x 8) 56 விதமாய் தந்தார்கள்....
நீயும் தா....
எங்கள் வீட்டு கண்ணனுக்கு 56 விதமான ருசிகரமான ஆகார வஸ்துக்கள் தயாராகிறது...
வாருங்கள்...
எல்லோரும் கோவிந்தனைக் கொண்டாடுவோம்…

No comments:

Post a Comment