ராதேக்ருஷ்ணா…
குரூரம்மை போல் பக்தியை குருவாயூரப்பன் இந்த தீபாவளிக்கு உனக்கு விசேஷமாய் தருகிறான்...
பூந்தானம் போல் பணிவை குருவாயூரப்பன் இந்த தீபாவளிக்கு உனக்கு அன்பாய் தருகிறான்...
மஞ்சுளா போல் நம்பிக்கையை குருவாயூரப்பன் இந்த தீபாவளிக்கு உனக்கு அள்ளித் தருகிறான்...
நாராயண பட்டத்திரி போல் சிரத்தையை குருவாயூரப்பன் இந்த தீபாவளிக்கு உனக்கு ஆசையாய் தருகிறான்...
வாங்கிக்கொள் பூரணமாக...
இந்த தீபாவளி குட்டன் உன்னிகிருஷ்ணன் குருவாயூரப்பனோடு…
No comments:
Post a Comment