Guru Vedham

Guru Vedham

Wednesday, November 4, 2015

அனந்தபத்மநாபன் கடமை…


ராதேக்ருஷ்ணா

உலகையும், உன்னையும், என்னையும், படைக்கும் பிரம்மனையும் தன் நாபியில் வைத்திருப்பவன் அனந்தபத்மநாபன்...
ஸ்ரீ பத்மநாபனின் க்ருபை நமக்கு இங்கே போதும்...
துக்கத்தையும், பயத்தையும், சந்தேகத்தையும்,
குழப்பத்தையும், ஸ்ரீ அனந்தபத்மநாபன் திருவடியில் போடு...
இனி உன்னை வழிநடத்துவது அனந்தபத்மநாபன் கடமை…

No comments:

Post a Comment