Guru Vedham

Guru Vedham

Monday, November 16, 2015

கண்ணனுக்குத் தெரியும்...


ராதேக்ருஷ்ணா

யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உன்னைப் பற்றி நினைத்துக்கொள்ளட்டும்...
உன்னைப் பற்றி உன் கண்ணனுக்குத் தெரியும்...
நீ உன் கண்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு உன் வாழ்வில் முன்னேறிச் செல்...
உன் முன்னேற்றத்தைத் தடுக்க யாராலும் முடியாது….

No comments:

Post a Comment