Guru Vedham

Guru Vedham

Tuesday, November 10, 2015

அணையா விளக்கு


ராதேக்ருஷ்ணா

உன்னுள்ளே என்றும் ஒரு அணையா விளக்கு அழகாய் பிரகாசிக்கின்றது...
க்ருஷ்ணன் என்னும் அந்த விளக்கு உனக்கு என்றும் வெளிச்சம் மட்டுமே தருகிறது...
அந்த வெளிச்சத்தில், நீயும், உன் குடும்பமும், உன் வம்சமும் கரையேறி விடுவீர்கள்...
உன் தீபாவளிக்கு என்றுமே முடிவில்லை…

No comments:

Post a Comment