ராதேக்ருஷ்ணா…
திருப்பாணாழ்வார் காவிரியின் கரையிலிருந்து "ரங்கா ரங்கா" என்று விடாமல் ஜபித்தார்...
ஸ்ரீரங்கநாதனை கோயிலில் சென்று தரிசித்தது கிடையாது...
ஆனால் "ரங்கா" என்னும் நாமமே, அவருக்கு ரங்கன் அருகில் சென்று அவனோடு கலக்கும் பாக்கியத்தைத் தந்தது...
நீயும் ஜபி… உன்னையும் ரங்கன் தன் அருகில் அழைத்துக்கொள்வான்….
No comments:
Post a Comment