ராதேக்ருஷ்ணா…
உனக்கு மஹான்களின் ஆசீர்வாதத்திற்கு குறைவில்லை...
உனக்கு க்ருஷ்ணனின் அனுக்ரஹத்திற்கு குறைவில்லை...
பகவானுடைய நாமத்தை ஜபிக்க வாயிருக்கிறது...
க்ருஷ்ணனை நினைக்க மனம் இருக்கிறது...
முயற்சியை விடாதே...
நம்பிக்கையை இழக்காதே...
இன்றும் உனதே...
நாளையும் உனதே…
No comments:
Post a Comment