Guru Vedham

Guru Vedham

Monday, October 12, 2015

இன்றும் உனதே... நாளையும் உனதே…


ராதேக்ருஷ்ணா

உனக்கு மஹான்களின் ஆசீர்வாதத்திற்கு குறைவில்லை...
உனக்கு க்ருஷ்ணனின் அனுக்ரஹத்திற்கு குறைவில்லை...
பகவானுடைய நாமத்தை ஜபிக்க வாயிருக்கிறது...
க்ருஷ்ணனை நினைக்க மனம் இருக்கிறது...
முயற்சியை விடாதே...
நம்பிக்கையை இழக்காதே...
இன்றும் உனதே...
நாளையும் உனதே…

No comments:

Post a Comment