Guru Vedham

Guru Vedham

Sunday, October 25, 2015

கெடுத்துக்கொள்ளாதே...


ராதேக்ருஷ்ணா

உன் வாயினாலும், உன் எண்ணங்களாலுமே உனக்குப் பாதி பிரச்சனைகள் உண்டாகிறது... யாரையும் திருத்த நீ இங்கே வரவில்லை... எல்லா இடங்களிலும் உன் அறிவுரைகளையும், யோசனைகளையும் சொல்லிக்கொண்டிருக்காதே... எல்லோருக்கும் அறிவு உண்டு... எல்லோரும் யோசிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்... க்ருஷ்ணன் உன்னை சௌக்கியமாய் வைத்திருக்கிறான்... நீயே அதை கெடுத்துக்கொள்ளாதே…

No comments:

Post a Comment