Guru Vedham

Guru Vedham

Thursday, October 8, 2015

நிறைவேறும்....


ராதேக்ருஷ்ணா

உன் பிரார்த்தனை ஒரு நாளும் வீண் போகாது....
க்ருஷ்ணன் உன் பிரார்த்தனையை சிரத்தையோடு கேட்கிறான்....
நிச்சயமாக உன் பிரார்த்தனை ஒரு நாள் நிறைவேறும்....
எப்படி நடக்கும் என்று யோசிக்காதே....
கண்ணனால் முடியாதது எதுவுமில்லை….

No comments:

Post a Comment