Guru Vedham

Guru Vedham

Thursday, October 8, 2015

க்ருஷ்ணனை நினைந்திரு…


ராதேக்ருஷ்ணா

உன் கூட வாழ்பவர்கள் உன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்று வருத்தப்படாதே....
நீ க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு, எப்பொழுதும் நிதானமாக, தைரியமாக, அன்பாக, எல்லோரிடமும் வெறுப்பில்லாமல் பழகு....நீ க்ருஷ்ணனை அனுபவிப்பதுதான் முக்கியம்....
வெறுப்போ, கோபமோ, ஆதங்கமோ மனிதரிடம் வந்தால், அப்புறம் நீ அவர்களையே நினைந்திருப்பாய்....
உன்னை நினைக்கும் க்ருஷ்ணனை நினைந்திரு…

No comments:

Post a Comment