Guru Vedham

Guru Vedham

Monday, October 12, 2015

எல்லாமே நன்மைதான்...


ராதேக்ருஷ்ணா

உனக்கு நன்மைகளே அதிகம் நடந்திருக்கிறது...
சொல்லப்போனால் உனக்கு நடந்த எல்லாமே நன்மைதான்...
நீ மனதால் முதலில் எனக்கு நன்மைதான் நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்பதை பூரணமாக நம்பு...
வாழ்வின் பல கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் தானாய் பதில் கிடைக்கும்...
உன் கண்ணன் உன்னோடிருக்க உனக்கு நன்மையைத் தவிர வேறு என்ன நடக்கும் ??

No comments:

Post a Comment