ராதேக்ருஷ்ணா…
மரியாதை தெரியாதவரிடத்தில் நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்....
உனக்கு மரியாதை தராதவரை நீ ஏன் உன் மனதில் ஒரு இடம் கொடுத்து வைத்திருக்கிறாய் ???
அது உன் தவறு தானே....
க்ருஷ்ணனோ உன்னை எப்போதும் மரியாதையோடு மட்டுமே நடத்துகிறான்....
அவனுக்கல்லவா உன் மனதில் நீங்காத இடத்தை நீ தரவேண்டும்…
No comments:
Post a Comment