ராதேக்ருஷ்ணா…
எப்போதும் இந்து தர்மம் ஜெயிக்கும் என்று சொல்லு....
எப்போதும் பாரதம் உயர்ந்ததென்று சொல்லு...
எதிர்காலம் வருங்கால சந்ததிக்கு நன்மையே தரும் என்று நம்பு...
க்ருஷ்ணனின் அருளால் நம் தேசம் நன்றாகவே இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்...
முடிந்தால் நம்பிக்கை தரும் விஷயங்களை மட்டும் பேசு,கேள்....
இல்லையென்றால் தயவு செய்து உன் வாயை மூடிக்கொண்டு க்ருஷ்ணனின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, எல்லோருக்காகவும் நாம ஜபம் செய்....
அவநம்பிக்கை தரும் விஷயங்களை கேட்காதே...
பேசாதே.... பரப்பாதே…
No comments:
Post a Comment