Guru Vedham

Guru Vedham

Sunday, October 4, 2015

க்ருஷ்ணனின் அற்புதம்...


ராதேக்ருஷ்ணா

இயற்கை க்ருஷ்ணனின் அற்புதம்...
ஒரு நாளும் நீ இயற்கையைப் பழிக்காதே....
இயற்கை இல்லையென்றால் நீ இல்லை...
தாவரங்கள், விலங்குகள், பறவைகள், சிறு ஜந்துக்கள் எதுவுமே இயற்கையை அவமதிப்பதில்லை....
இயற்கையைக் கொண்டாடுவதே நம் இந்து தர்மம்... இயற்கையை ஒட்டியே நமது இந்து பண்டிகைகள்...
பச்சை மா மலையும் கண்ணன் மேனி, காக்கை சிறகும் கண்ணன் வண்ணம்....
நாம ஜபம் செய்....
இயற்கையில் உறையும் கண்ணன் உனக்குத் தெரிவான்....
வெயிலும் சுகமே...
மழையும் இதமே...
குளிரும் ஆனந்தமே…

No comments:

Post a Comment