ராதேக்ருஷ்ணா…
நீ புலம்பும் அளவுக்கு உன் வாழ்வில் எந்தப் புயலும் வீசவில்லை....
நீ நம்பிக்கை இழக்கும் அளவுக்கு உனக்கு ஒரு கஷ்டமும் வரவில்லை....
நீ ரொம்பக் கஷ்டப்படுகிறாய் என்ற நினைப்புதான் உன்னை புலம்பவைக்கிறது....
ப்ரஹ்லாதன், மீரா மாதிரி எல்லாம் நீ ஒன்றும் கஷ்டப்படவில்லை....
அவர்களே அழகாக பக்தி செய்து கண்ணனை அனுபவித்தார்கள்...
உன் கஷ்ட புராணங்களை புலம்புவதை விட்டுவிட்டு ஒழுங்காக நாமஜபம் செய்….
No comments:
Post a Comment