ராதேக்ருஷ்ணா…
மலை மகள் பார்வதியும்,
அலை மகள் லக்ஷ்மியும்,
கலை மகள் சரஸ்வதியும்,
நம்மோடு,
நம் குடும்பத்தோடு,
நம் வம்சத்தோடு,
என்றுமிருக்க ஏது குறை நமக்கு ???
வீரமும்,
ஐஸ்வர்யமும்,
அறிவும்,
என்றும் நம்மிடத்தில் குறையாதிருக்க இந்த நவராத்திரியில் எல்லா ஆசார்யர்களும் நம்மை ஆசீர்வதிக்கட்டும்....
இந்துக்களே...
ஒன்றாய் சேர்வோம்....
இன்றே சேர்வோம்...
உலகிற்காக பிரார்த்தனை செய்வோம்....
எல்லோரும் நன்றாய் வாழ்வோம்…
No comments:
Post a Comment