Guru Vedham

Guru Vedham

Friday, October 2, 2015

கைவிடவேமாட்டான்....


ராதேக்ருஷ்ணா

உன் க்ருஷ்ணன் உன்னை கைவிட்டானோ என்ற எண்ணமே அபத்தம்....
நீயே அவனை விட்டாலும் அவன் உன்னை விடுவானோ?!?!?
தாயாரின் கர்ப்பத்தில் உன்னையும் கண்ணனையும் நீ அறியாத சமயத்தில் காத்தவனல்லவோ உன் கண்ணன்....
உன் கண்ணன் உன்னை ஒரு நாளும் எந்தக் காரணம் கொண்டும் உன்னை கைவிடவேமாட்டான்....
பைத்தியக்காரத்தனமாய் யோசிப்பதை கொஞ்சம் நிறுத்திக்கொள்ளேன்….

No comments:

Post a Comment