ராதேக்ருஷ்ணா…
நீ கண்ணன் உன்னை எந்த இடத்தில் எப்படி வைத்திருக்கிறானோ, அந்த இடத்தில் நிம்மதியாய், ஆனந்தமாய், அமைதியாய், தைரியமாய், அன்பாய், அழகாய், பொறுமையாய் வாழ்ந்துகொண்டிரு....
அவனே உன் வாழ்வை எப்படி நடத்தவேண்டுமோ, அப்படி நடத்துவான்...
நாமஜபம் செய்...
எல்லாம் அவனிஷ்டம் என்று விட்டுவிடு….
No comments:
Post a Comment