Guru Vedham

Guru Vedham

Tuesday, October 13, 2015

நன்றாகச் சாப்பிடு


ராதேக்ருஷ்ணா

உடல் களைப்பாயிருந்தால், தெம்பு மாத்திரை அல்லது தெம்பான ஆகாரம் சாப்பிட்டு சரி செய்வோமல்லவா...
அதே போல் மனம் களைத்துப்போனாலோ, அலுத்துப்போனாலோ, க்ருஷ்ண நாமஜபம் என்னும் சத்தான மருந்தை, ஆகாரத்தை நன்றாகச் சாப்பிட்டு சரி செய்து கொள்வாய்….

No comments:

Post a Comment