குரு வேதம்
Guru Vedham
Tuesday, October 13, 2015
நன்றாகச் சாப்பிடு
ராதேக்ருஷ்ணா
…
உடல் களைப்பாயிருந்தால், தெம்பு மாத்திரை அல்லது தெம்பான ஆகாரம் சாப்பிட்டு சரி செய்வோமல்லவா...
அதே போல் மனம் களைத்துப்போனாலோ, அலுத்துப்போனாலோ, க்ருஷ்ண நாமஜபம் என்னும் சத்தான மருந்தை, ஆகாரத்தை நன்றாகச் சாப்பிட்டு சரி செய்து கொள்வாய்….
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment