Guru Vedham

Guru Vedham

Monday, October 12, 2015

குருவின் கடமை


ராதேக்ருஷ்ணா

உன்னிடம் உள்ள பெரிய குற்றங்கள் உனக்குப் பெரியதாகத் தெரியாது....
ஆனால் அடுத்தவரின் சிறிய குற்றங்கள் கூட உனக்குப் பெரியதாகத் தோன்றும்....
குரு உன்னுடைய எல்லா குற்றங்களையும் களைந்து, உன்னைப் பக்குவப்படுத்துகிறார்....
நீ உன் மேல் குற்றமில்லை என்று வாதாடினாலும், குரு அதையெல்லாம் காது கொடுத்து கேட்கமாட்டார்....
உனது குற்றத்தை சரி செய்வதே குருவின் கடமையாகக் கண்ணன் அவருக்கு சொல்லியிருக்கிறான்…

No comments:

Post a Comment