ராதேக்ருஷ்ணா…
என்னையும் ப்ருந்தாவனத்தில் அனுமதித்த ராதிகா ராணிக்கு கோடி நமஸ்காரங்கள்...
என்னையும் ப்ருந்தாவனத்தில் தங்க வைத்த க்ருஷ்ணனுக்கு கோடி நமஸ்காரங்கள்...
என்னையும் ப்ருந்தாவனத்தின் லீலா ஸ்தலங்களை பார்க்க அனுமதித்த ஆசார்யர்களுக்கு பலகோடி நமஸ்காரங்கள்....
என்னையும் ப்ருந்தாவனத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்ட ப்ருந்தாவன வாசிகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்...
ஹே ப்ரிய பக்த ஜனங்களே,,,
ப்ருந்தாவனம் போலொரு க்ருஷ்ண லீலா ஸ்தலம் இதுவரை எங்குமில்லை...
இனியுமில்லை...
சீக்கிரம் ப்ருந்தாவனம் வாருங்கள்...
கண்ணனுக்கு ப்ரியமானவைகளை, ப்ரியமானவர்களைப் பாருங்கள்….
No comments:
Post a Comment