Guru Vedham

Guru Vedham

Friday, September 11, 2015

நாமஜபம் மட்டும் செய்….


ராதேக்ருஷ்ணா

உனது எல்லாத் தேவைகளையும் கவனித்துக் கொள்ள கண்ணன் என்றும் இருக்கிறான்....
அதனால் எதிர்காலத்தைப் பற்றி கவலையே வேண்டாம்....
உன் குடும்பத்தை இது நாள் வரை கண்ணனே கவனித்துக்கொள்கிறான்...
இனியும் அவனே தான் கவனிக்கப்போகிறான்...
அதனால் அந்தக் கவலையும் உனக்கில்லை...
உன் மோக்ஷமும் அவன் பொறுப்பு...
உன் பக்தி, ஞானம், வைராக்கியம் கண்ணனின் பொறுப்பு...
வேறு என்ன கவலை உனக்கு ???
நிம்மதியாய் நாமஜபம் மட்டும் செய்….

No comments:

Post a Comment