Guru Vedham

Guru Vedham

Thursday, September 3, 2015

தயாரா???

ராதேக்ருஷ்ணா…

உன் மனம் என்னும் வெண்ணெயைத் திருட கண்ணன் பார்த்துக்கொண்டிருக்கிறான்...

நீ க்ருஷ்ண நாம ஜபத்தில் மூழ்கியிருக்கும் சமயத்தில் உன் மனதைத் திருடி தன்னோடு வைத்திருக்க ஆசையாய் அலைகிறான்...
நீ விடாமல் ஜபி...
எதையும் யோசிக்காமல் ஜபி....
அவன் பிறந்தநாளன்று உன் மனதைத் திருட திட்டமிட்டிருக்கிறான்....

நீ தயாரா….

No comments:

Post a Comment