ராதேக்ருஷ்ணா…
இமாலயமே உனக்கு கோடி நமஸ்காரங்கள்....
உன் மடியில் கோடி யோகிகளும், பக்தர்களும், வாழ்கின்றார்கள்....
எங்களுக்கும் உன் மடியில் ஒரு ஜன்மா தா...
ஒரு தாவரமாகவோ, பூச்சியாகவோ, மிருகமாகவோ, கல்லாகவோ என்னையும் வைத்துக்கொள்...
ஹே யமுனா மாதா...
நாங்கள் க்ருஷ்ணனின் சொத்தாக இருக்க பூரணமாய்
ஆசீர்வாதம் தா...
நாங்கள் தபோபலம் இல்லாதவர்கள்...
உன் கருணையாலே எங்களை கண்ணனின் திருவடியில் நிரந்தரமாய் சேர்த்துவிடு…
No comments:
Post a Comment