Guru Vedham

Guru Vedham

Tuesday, September 22, 2015

அவன் பொறுப்பு…


ராதேக்ருஷ்ணா

மனது சந்தோஷமா இல்லையா ???
அப்போது உன் மனதைக் கண்ணனிடம் கொடுத்துவிடு...
விடாமல் நாமஜபம் செய்...
சீக்கிரமே மனதில் சமாதானமும், சாந்தியும், நிம்மதியும், சந்தோஷமும் தானாக வரும்....
கலங்காதே குழந்தாய்....
உன் கண்ணன் உன்னை கைவிடான்....
பயப்படாதே செல்லமே...
உன் கண்ணன் உன்னோடுதான் இருக்கிறான்...
நீ இங்கே வந்தது கண்ணனால்....
அதனால் உன் வாழ்க்கை அவன் பொறுப்பு…

No comments:

Post a Comment