Guru Vedham

Guru Vedham

Monday, September 28, 2015

தயாராகு….


ராதேக்ருஷ்ணா

ப்ருந்தாவனத்தில் உனக்காக ஒரு உள்ளம் கவர் கள்வனும், அவன் காதலியும் வெகு காலமாக காத்திருக்கிறார்கள்...
உன் பேரைச் சொல்லிக் கூப்பிடுகிறார்கள்...
சீக்கிரம் வரத் தயாராகு….

No comments:

Post a Comment