Guru Vedham

Guru Vedham

Sunday, September 6, 2015

நன்னா பாத்துக்கணும்

ராதேக்ருஷ்ணா…

கிச்சா உன் வீட்டில் உள்ளே நுழைஞ்சு ஒளிஞ்சிண்டு இருக்கான்...
விடாமல் நாம ஜபம் பண்ணு...
கட்டாயம் உனக்குப் புரியும்....
கிச்சா ஆசையோட வந்திருக்கான்...
கிச்சா அழகா வந்திருக்கான்...
கிச்சா ஜோரா வந்திருக்கான்...
கிச்சா சமத்தா வந்திருக்கான்...
கிச்சா அமர்க்களமா வந்திருக்கான்...
கிச்சா நிறைய பக்தாளோட வந்திருக்கான்...
நாம ஜபம் பண்ணி அப்படியே அவனை உன் வீட்டில் வச்சுக்கோ...

கிச்சாவை நன்னா பாத்துக்கணும் சரியா…

No comments:

Post a Comment