ராதேக்ருஷ்ணா…
நாளை கண்ணனின் பிறந்த நாள்....
உள்ளம் கவர் கள்வனின் அவதார நாள்...
வெண்ணெய் திருடன் பூமிக்கு வந்த நாள்...
மாடு மேய்ப்பன் உனக்காக வரப்போகிறான்...
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகன் உன் வீட்டிற்கு வருகிறான்...
உன்னோடு உன் வீட்டில், உன் குடும்பத்தில் ஒருவனாக வசிக்க வருகிறான்...
தன்னுடன் பல மஹாத்மாக்களை உன் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறான்....
இனி ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே...
விடிந்தால் கோகுலாஷ்டமி....
இனிய பக்திமயமான கோகுலாஷ்டமி ஆசீர்வாதங்கள்...
இனிய நாம ஜப க்ருஷ்ண ஜயந்தி ஆசீர்வாதங்கள்…
No comments:
Post a Comment