ராதேக்ருஷ்ணா…
கங்கா மாதாவே....
உனக்கு கோடி நமஸ்காரம்...
ஹிமாலய பர்வதமே...
உனக்குப் பல்லாயிரம் கோடி நமஸ்காரங்கள்...
ஹே பக்த ஜனங்களே...
ஒரு முறை ஹிமாலயம் வாருங்கள்...
கங்கோத்திரி பாருங்கள்...
கங்கையை நினையுங்கள்...
நிச்சயமாக பாவங்கள் அழியும்...
சத்தியமாக பக்தி கூடும்...
தீர்மானமாக ஞான,வைராக்கியம் வரும்....
சந்தேகமில்லாமல் பகவான் தர்சனம் தருவான்...
ஒங்கி உலகளந்த உத்தமனின் திருவடி தீர்த்தமான கங்கா உங்களுக்கு எல்லா வளமும், நலமும் தருவாள்…
No comments:
Post a Comment