Guru Vedham

Guru Vedham

Monday, September 28, 2015

அழைத்துச்செல்வான்…


ராதேக்ருஷ்ணா

பகவானின் கருணையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது....
அவனை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படு...
க்ருஷ்ணனிடம் பிரார்த்தனை செய்...
நிச்சயம் அவன் உனக்குத் தன் கருணையைக் காட்டும் இமயமலைக்கு உன்னை அழைத்துச்செல்வான்…

No comments:

Post a Comment