ராதேக்ருஷ்ணா…
இமாலயம் தேவ பூமியே...
எங்கு பார்த்தாலும் இயற்கை அன்னையின் தெய்வீக காட்சி...
இமாலயத்தின் மடியில் எத்தனை ரிஷிகள் தவம் செய்தனர்...செய்கின்றனர்... எத்தனை புராண இதிஹாச நிகழ்ச்சிகள் இந்த இமாலயத்தில்...
ஹே இமாலயமே... நாங்கள் யோகிகள் அல்ல...
நாங்கள் சித்தர்கள் அல்ல...
நாங்கள் சாதாரண மனிதர்கள்...
எங்களுக்கு பகவானின் பக்தியை அனுபவிக்கும் தகுதியைத் தந்துவிடு…
No comments:
Post a Comment