ராதேக்ருஷ்ணா…
மனதிலே குழப்பமா...
நாம ஜபம் செய்...
வாழ்க்கையில் கலக்கமா...
நாம ஜபம் செய்...
பாதையில் பயமா...
நாம ஜபம் செய்...
எதிர்கால சிந்தனையா...
நாமஜபம் செய்...
கடந்தகால கவலையா...
நாமஜபம் செய்...
குடும்பத்தைப் பற்றி யோசனையா....
நாம ஜபம் செய்...
இழந்ததைப் பற்றி வருத்தமா....
நாம ஜபம் செய்....
வியாதியைப் பற்றி துக்கமா....
நாம ஜபம் செய்....
உனக்கு நாம ஜபமே கதி...
உன்னால் அது மட்டுமே முடியும்....
கலியில் அதுவே உபாயம்...
க்ருஷ்ணா என்று சொல்லிக்கொண்டு வாழ்ந்து விடு...
விடியல் உன்னைத்தேடி வரும்…
No comments:
Post a Comment