Guru Vedham

Guru Vedham

Thursday, August 13, 2015

கண்ணனோடு வாழ்…


வெளிமுகமாய் மனம் திரும்பினால் குழப்பமும், பயமும்....
உள்முகமாய் மனம் திரும்பினால் கண்ணனும், நிம்மதியும்...
யாரோடும் உனக்கு பகையில்லை....
யாரும் உனக்கு போட்டியில்லை....
உடலிருக்கும் வரையிலும் கண்ணனோடு நிம்மதியாய் வாழ்...
உடல் முடிந்தபின்னும் நிரந்தரமாய் கண்ணனோடு வாழ்…

No comments:

Post a Comment