வெளிமுகமாய் மனம் திரும்பினால் குழப்பமும், பயமும்....
உள்முகமாய் மனம் திரும்பினால் கண்ணனும், நிம்மதியும்...
யாரோடும் உனக்கு பகையில்லை....
யாரும் உனக்கு போட்டியில்லை....
உடலிருக்கும் வரையிலும் கண்ணனோடு நிம்மதியாய் வாழ்...
உடல் முடிந்தபின்னும் நிரந்தரமாய் கண்ணனோடு வாழ்…
No comments:
Post a Comment