ராதேக்ருஷ்ணா....
உன் க்ருஷ்ணனிடம் இப்போதே ப்ரார்த்தனை செய்....
" க்ருஷ்ணா... நீ பெருமைப்படும்படியாக அடியேன் வாழவேண்டும்...
க்ருஷ்ணா... நீ சந்தோஷப்படும்படி அடியேன் வாழவேண்டும்...
க்ருஷ்ணா... உனக்குத் தொந்தரவில்லாதபடி அடியேன் வாழவேண்டும்...
க்ருஷ்ணா... உன் ஆசைப்படியே அடியேன் கடமைகளை செய்யவேண்டும்....
க்ருஷ்ணா... உன்னை எல்லோரும் கொண்டாடும்படி அடியேன் மோக்ஷம் அடையவேண்டும்....
க்ருஷ்ணா... உன்னிஷ்டப்படி மட்டுமே அடியேன் வாழவேண்டும்...
என்றும்...எப்போதும்…
No comments:
Post a Comment