ராதேக்ருஷ்ணா…..
உன்னுடைய ஒவ்வொரு தவறையும், க்ருஷ்ணன் இதுவரை மன்னித்திருக்கிறான்....
அதுதான் அவனுடைய மனது....
இதுவரை யாருடைய தவறுக்கும் அவன் தண்டனை கொடுத்ததே கிடையாது....
க்ருஷ்ணன் உன்னை தவறுகளிலிருந்து மீட்கிறானே ஒழிய, உன்னைத் தண்டித்து, அவனுக்கென்ன
ஆகப்போகிறது ???
க்ருஷ்ணனின் கருணையை புரிந்துகொள்….
No comments:
Post a Comment