Guru Vedham

Guru Vedham

Thursday, August 6, 2015

சும்மாயிரு….


க்ருஷ்ணன் உன்னைப் பற்றிதான் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறான்...
அதனால் தான் உன்னுள்ளிருந்து புதிது புதிதாக விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறான்..
உனது சுகமே அவன் சுகம்...
உனது நிம்மதியே அவன் நிம்மதி...
அதனால் நீ அனாவசியமாக யோசிக்காமல் சும்மாயிரு….

No comments:

Post a Comment