Guru Vedham

Guru Vedham

Saturday, August 15, 2015

க்ருஷ்ணா என்று ஜபி....


நீ ஏன் புலம்புகிறாய்???
மனிதரிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது உன் குற்றம்....
அடுத்தவர் உன்னை ஏமாற்றவும், உபயோகித்துக் கொள்ளவும் அனுமதித்தது உன் மனதின் நம்பிக்கை தூரோகம்....
ஏமற்றியது அடுத்தவரல்ல...
ஏமாற்றியது உன் மனது...
க்ருஷ்ணா என்று ஜபி....
உனக்கே புரியும்….

No comments:

Post a Comment