நீ ஏன் புலம்புகிறாய்???
மனிதரிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது உன் குற்றம்....
அடுத்தவர் உன்னை ஏமாற்றவும், உபயோகித்துக் கொள்ளவும் அனுமதித்தது உன் மனதின் நம்பிக்கை தூரோகம்....
ஏமற்றியது அடுத்தவரல்ல...
ஏமாற்றியது உன் மனது...
க்ருஷ்ணா என்று ஜபி....
உனக்கே புரியும்….
No comments:
Post a Comment