Guru Vedham

Guru Vedham

Monday, August 3, 2015

சந்தோஷப்படு….


ராதேக்ருஷ்ணா….

நினைக்காதது நடந்தால் கவலை ஏன்????
க்ருஷ்ணன் உன்னை அதைப் பற்றி நினைத்து இத்தனை நாள் வருத்தப்படாமல் இருக்கும்படியாக பார்த்துக்கொண்டானே என்று சந்தோஷப்படு….

No comments:

Post a Comment