ராதேக்ருஷ்ணா….
உன்னையும் என்னையும் இந்த உலகிற்கு அனுப்பு முன், நமக்குத் தேவையான எல்லாவற்றையும் தயார் செய்து வைத்தவன் க்ருஷ்ணன்....
நம்முடைய கடைசி யாத்திரை வரைக்கும் எல்லாம் தருவான் கண்ணன்....
இறுதி யாத்திரை வரை தருபவன், இப்போது கைவிடுவானா என்ன ???
No comments:
Post a Comment