Guru Vedham

Guru Vedham

Monday, August 24, 2015

கேள்...கேள்...கேள்...


ராதேக்ருஷ்ணா….

உன்னுள்ளே ஒளிந்திருக்கும் கண்ணன், உன்னை அழகாய் வழி நடத்துகிறான்....
நீ நிதானமாய் அவன் உன்னுடன் பேசுவதை கவனி...
சத்தியமாய் கண்ணன் உன்னோடு பேசிக்கொண்டே இருக்கிறான்....
விடாமல் நாம ஜபம் செய்...
அப்போது கண்ணனின் குரல் உன்னுள்ளே கேட்கும்....
உலகில் மிகவும் அழகாக, அக்கறையாக, ஆசையாக, உரிமையாக, உள்ளன்போடு உன்னோடு பேசும் ஒரு குரல் கண்ணனுடையதே....
கேள்...கேள்...கேள்...
இப்போதுகூட உன்னொடு பேசுகிறான்….

No comments:

Post a Comment