Guru Vedham

Guru Vedham

Thursday, August 27, 2015

வாமனனின் திருவடி காக்கும்…

ராதேக்ருஷ்ணா…

நாளை திருவோணம்...
வாமனனின் பிறந்தநாள்...

உலகை அளந்தவன் உன்னைத் தேடி உன் வீட்டிற்கு ஏதோ ஒரு விதத்தில் வரப்போகிறான்...
அந்த வாமனனிடம் நீ உன்னையும், உன் வாழ்வையும், உன் குடும்பத்தையும், உன் வம்சத்தையும், பூரணமாய் தந்துவிடு....
இனி கவலையில்லாமல் இரு.... வாமனனின் திருவடி என்றும் என்றென்றும் உன் தலையில், உன் வீட்டில், உன் குடும்பத்தில், உன் வம்சத்தில் இருக்கும்...
வாமனனின் திருவடி காக்கும்….

1 comment:

  1. Very very nice iget 5minutes audio from my brother it touches my heart thank u

    ReplyDelete