Guru Vedham

Guru Vedham

Sunday, August 9, 2015

உபயோகமானதே...


ராதேக்ருஷ்ணா….

உலகில் உள்ள ஒவ்வொன்றும் உபயோகமானதே...
தண்டமாய் பிரயோஜனமில்லாமல், எதுவுமில்லை... யாருமில்லை...
யாரையும், எதையும் குறைத்து மதிப்பிடாதே....
காய்ந்து உதிர்ந்த இலையும் உரமே....
க்ருஷ்ணன் காரணமில்லாமல் எதையும், யாரையும் படைக்கவில்லை….

No comments:

Post a Comment