Guru Vedham

Guru Vedham

Monday, August 24, 2015

கோமாதா


ராதேக்ருஷ்ணா

கோபாலன் நேசித்த கோமாதாவை நமஸ்காரம் செய்...
கோவிந்தன் தொழுத கோமாதாவை காப்பது உனது கடமை...
கோமாதா உனக்கு நன்மையே செய்பவள்...
கோமாதா நேரே நடமாடும் தெய்வம்...
உன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் கோசாலைகளுக்கு செய்வாய்...
கோமாதாவிற்கு ஒரு பிடி புல் போடு...
கோமாதாவிற்கு நீயும் ஒரு குழந்தை என்பதை நினைவில் வை....
கோமாதா உனக்காகவே பூமியில் வாழ்கிறாள்...
நீ போனாலும் உன் வம்சத்தை தன் வாஞ்சையால் காப்பவள் கோமாதா...
கோமாதா நம் குலமாதா…

No comments:

Post a Comment