Guru Vedham

Guru Vedham

Monday, August 3, 2015

குரு க்ருபை


ராதேக்ருஷ்ணா….

விடிந்தால் குரு பூர்ணிமா...
உனக்காகவே உன் குரு இந்த உலகில் வாழ்கிறார்....
உனக்காகவே உன் குருவை க்ருஷ்ணன் இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்....
உனக்காகவே உன் குரு மெனக்கெடுகிறார்....
உனக்காகவே உன் குரு பகவான் க்ருஷ்ணனிடம் ப்ரார்த்தனை செய்கிறார்....
நீ உன் குரு சொல்வதை மட்டும் கேள்...அது போதும்...
இந்த வாழ்வில் வாழ குரு க்ருபை உனக்கு போதும்.

No comments:

Post a Comment