Guru Vedham

Guru Vedham

Monday, August 3, 2015

புது தலையெழுத்து…


ராதேக்ருஷ்ணா….

குரு இருப்பதால் ஜெயிப்பது, உன் தலையெழுத்து....
குரு இருப்பதால் க்ருஷ்ணன் உனக்கு அருள் செய்வது, அவன் தலையெழுத்து....
குரு இருப்பதால், விதி உன் காலில் விழுவது, அதன் தலையெழுத்து....
குருவே சரணம்...
குருவே உன் புது தலையெழுத்து…

No comments:

Post a Comment