குரு வேதம்
Guru Vedham
Sunday, August 30, 2015
யோசித்து வை....
ராதேக்ருஷ்ணா…
ஒவ்வொரு நாளும் இங்கே விசேஷமே...
பலராமன் பிறந்துவிட்டார் இன்று....
இதோ சீக்கிரம் கண்ணன் உன் வீடு தேடி வருகிறான்....
கோகுலாஷ்டமிக்கு, ஸ்ரீக்ருஷ்ண ஜயந்திக்கு என்ன தரப்போகிறாய் உன்னைத் தேடி வரும் கண்ணனுக்கு ?!?!
யோசித்து வை....
என்னவெல்லாம் தரப் போகிறாய் ?!?!?
என்னவெல்லாம் கண்ணனிடமிருந்து வாங்கிக்கொள்ளப் போகிறாய் ?!?!?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment