Guru Vedham

Guru Vedham

Monday, August 3, 2015

குரு என்னும் கப்பல்


ராதேக்ருஷ்ணா….

குரு என்னும் கப்பல் உன்னை ஜாக்கிரதையாக சம்சார சாகரத்தை தாண்டவைத்துவிடும்....
குரு என்னும் கப்பல் உன்னை க்ருஷ்ணன் என்னும் கரையில் பத்திரமாக சேர்த்துவிடும்....
குரு என்னும் கப்பல் அஹம்பாவம் என்னும் முதலையிடமிருந்து உன்னை பாதுகாக்கும்....
குரு என்னும் கப்பல் உன்னை துன்பம் என்னும் திமிங்கிலத்தின் வாயில் விழாமல் காக்கும்...
குரு என்னும் கப்பல் உனக்காக உன் கண்ணனால் அனுப்பப்பட்டது....
உன்னை சுமக்கவே குரு என்னும் கப்பல் இருக்கிறது….

No comments:

Post a Comment