ராதேக்ருஷ்ணா…
மீனைப் பார்த்தால், மத்ஸ்ய பகவானை நினை....
ஆமையைப் பார்த்தால், கூர்ம பகவானை நினை...
பன்றியைப் பார்த்தால், வராஹ பகவானை நினை...
சிங்கத்தைப் பார்த்தால்,
நரசிம்ம பகவானை நினை...
குள்ளரைப் பார்த்தால்,
வாமன பகவானை நினை...
கோடாரியைப் பார்த்தால்,
பரசுராமரை நினை...
வில்லைப் பார்த்தால், ஸ்ரீராமனை நினை...
ஏர்கலப்பையைப் பார்த்தால், பலராமனை நினை...
மாடுகளைப் பார்த்தால், கண்ணனை நினை...
குதிரையைப் பார்த்தால்,
ஹயக்ரீவரை நினை...
நினைவுக்கு பலம் உண்டு...
ஒரு நாள் நினைவெல்லாம் கண் கூடாய் தெரியும்….
No comments:
Post a Comment